Monday, September 27, 2010

சிவவாக்கியரின் ஓம் நமச்சிவாயமே .....

சுக்கிலத் துளையிலே  சுரோணிதக் கருவுள்ளே
முச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மோட்டினில்    
மெய்ச்சதுர மெய்யுள்ளே விளங்கும்ஞான  தீபமா
யுச்சரிக்கு மந்திரம் ஓம்நம  சிவாயமே ..

No comments:

Post a Comment