Monday, September 27, 2010

சிவவாக்கியரின் பாடல்களில் சமுதாய நோக்கங்கள்

அனைவருக்கும் நன்றி,
என்னால் சிறிது காலம் சரியாக பாடல்கள் எழுத முடியவில்லை , மீண்டும்  ஆரம்பிக்க முயற்சிக்கிறேன் .

பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா
இறைச்சிதோ லேலும்பினு மிலக்கமிட்  டிருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும்  பகுத்துபாரு மும்முளே.

No comments:

Post a Comment