Wednesday, September 1, 2010

சித்தன் தன்னை ஏன் சித்தன் என்று கூறுவதில்லை?

சித்தன் தன்னை ஏன் சித்தன் என்று கூறுவதில்லை ஏனெனில் சித்தத்தை உணரும்போது மௌனமாகிவிடுவர்கள் . ஈசன் என்ற நினைப்பில் தம்மை முழுமையும் அர்பணித்து விடுவார்கள். பஞ்ச  பூதங்களை உணரும்போது தான் தம்மையே உணரும் பாக்கியம் கிடைக்கும் , அவ்வாறு கிடைத்த சந்தோசத்தை யாருடன் பகிர்ந்துகொள்வான் ? 

2 comments:

Priyanka said...

unmaithan

Priyanka said...

enaku innum pala thagavalgal thevaipadukiradhu

Post a Comment